Sunday, April 8, 2012

நடை


அன்னத்திற்கு
முன்
நீ பிறந்திருந்தால்
அன்னத்தைப் பார்த்து
உன்னைப்போல் என்றிருப்பேன்
ஒரு சொட்டுத் தண்ணீரால்
சாகரத்தை
எப்படி நான்
உவமை செய்வேன்.

No comments:

Post a Comment