Sunday, April 8, 2012

காத்திருக்கும் காதலி

தற்செயலாய்
உனைக் கடந்தேன்
கற்சிலையாய்
எனையாக்கினாய் நீ
உச்சியிலே யிருந்து
என் இச்சைகளை
முடமாக்கினாய்
நீ...
வன்மையினால்
எனைநிரப்பி - உன்
புன்னகையால் எனை
பொதிசெய்கிறாய்

காத்திருப்பேன்
காதலனே - எனை
உன் காதலியாய்
விலை செய்வாயென.

No comments:

Post a Comment