Sunday, April 8, 2012

என்னவளே!


உன் கன்னக்குழியில் நான்
கரைந்தே போனாலென்ன
நின் சின்னச் சிரிப்பில் யான்
சிதைந்தே போனாலென்ன
மீண்டுமொருமுறை
மீண்டு வந்து நான் - உன்னில்
தாண்டு போனாலென்ன
உயிரின்றி உறவாடுவேன் - உன்
ஓரக்கண்ணில் சிறை காண்கிறேன்
மறுஜென்மம் காணாமலே
உன்னில் உரமாகி
உயிர்வாழுவேன்.

No comments:

Post a Comment